ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் உள்ள ஆப்கானிஸ்தானின் 19 வயது சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் அற்புதமாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டிவிட்டரில் இவரை புகழ்ந்து தள்ளி ரசிகர்கள், ஒருபடி மேலே போய், ரஷித்கானுக்கு இந்திய குடியுரிமை கொடுத்து இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். இது குறித்து ட்வீட் போட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, ‘‘எங்களின் ஹீரோ ரஷித்கானால் ஆப்கானியர்கள் முழு பெருமை கொள்கிறார்கள்.