மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேர் கைது

மதுரை: மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்தனர். மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: