அதிமுக-வின் சைதை துரைசாமி, ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனு பரிசீலனைக்கு பின் ஏற்பு..!!

சென்னை: சைதாப்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த அதிமுகவின் சைதை துரைசாமி வேட்புமனு பரிசீலனைக்கு பின் ஏற்கப்பட்டது. வருமான வரி தொடர்பான ஆவணங்களில் சந்தேகம் இருந்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு வருவாயை மறைத்தால் தான் தவறு என கூறி சைதை துரைசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதேபோல் மதுரவாயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. …

The post அதிமுக-வின் சைதை துரைசாமி, ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனு பரிசீலனைக்கு பின் ஏற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: