பண்ருட்டியை சேர்ந்த விவசாயியை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்குப்பதிவு

பண்ருட்டி: பண்ருட்டியை சேர்ந்த விவசாயியை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ராமசந்திரன் என்பவரது மருமகன் குமார், எம்.சி.சம்பத்திடம் உதவியாளராக இருந்துள்ளனர். சம்பத்க்கும் குமாருக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சையில் குமாரின் மாமனாராண ராமசந்த்திரனை தாக்கியதாக புகார் அளித்துள்ளனர். ராமசந்திரன் புகாரின் பேரில் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உள்ளிட்ட 14 பேர் மீது 9 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   …

The post பண்ருட்டியை சேர்ந்த விவசாயியை தாக்கிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: