தமிழகம் நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு! May 16, 2024 நாமக்கல் குமாரபாலியம் சாங்கட்டு தட்டம், நாமக்கல் மாவட்டம் டங்கேல் சரஸ்வதி நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சாணங்காட்டு தோட்டம் என்ற இடத்தில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி தங்கவேல் (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (50) உயிரிழந்தனர். The post நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்