சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயல்: மக்கள் அவதி

சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயலால் பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன. கடந்த 3 நாட்களாக வீசி வரும் செலிகா புயலால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாட்ரிட்டில் வீதிகள், வாகனங்கள், வீட்டு மாடி என எங்கும் படர்ந்திருக்கும் புழுதியை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

The post சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயல்: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: