லண்டன் சிறைச்சாலையில் நடைபெற்ற திருமணம்; தனது நீண்டகால காதலியை கரம் பிடித்தார் ஜூலியன் அசாஞ்சே..!!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்ட கால காதலியை லண்டனில் உள்ள சிறைச்சாலையில் திருமணம் செய்து கொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஸ் சிறை அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது காதலியான ஸ்டெல்லா மோரிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் 2 சாட்சிகள் கலந்து கொண்டனர்.

The post லண்டன் சிறைச்சாலையில் நடைபெற்ற திருமணம்; தனது நீண்டகால காதலியை கரம் பிடித்தார் ஜூலியன் அசாஞ்சே..!!! appeared first on Dinakaran.

Related Stories: