செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை அசர வைத்த நடன கலைஞர்கள்..!!

சர்வதேச சதுரங்க போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் பன்முகதன்மையை காட்டும் விதமாக 8 மாநிலங்களின் பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்ட பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.

The post செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை அசர வைத்த நடன கலைஞர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: