டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் வேட்டை கும்பல் அட்டூழியம்… 100 டால்பின்கள் கொன்று குவிப்பு!

டென்மார்க் பகுதியை சேர்ந்த பராயே தீவுகளில் 100கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வேதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொலைதூர தீவுக்கூட்டத்தில் வசிக்கும் வேடைக்காரர்கள் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளால் டால்பின்களை கொன்றதால், விரிகுடா கடற்பகுதியே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

The post டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் வேட்டை கும்பல் அட்டூழியம்… 100 டால்பின்கள் கொன்று குவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: