சிங்கார சென்னை 2.0: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரபாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டம்..!!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சி சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரபாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி விரைவில் திறப்பு விழா காண காத்திருக்கிறது.

The post சிங்கார சென்னை 2.0: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரபாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: