அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அறநிலையத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.56.18 கோடியில் 13 திருக்கோயில்களில் புதிய கட்டிட பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ராஜகோபுரங்கள், மகா மண்டபம், அர்ச்சகர் குடியிருப்பு  உள்ளிட்ட பல்வேறு புதிய  கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்….

The post அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் 19 புதிய வாகனங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: