சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் சாதிய பாகுபாடு பற்றி பேராசிரியர் விபின், ஓ.பி.சி.ஆணையத்தில் புகார்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் சாதிய பாகுபாடு பற்றி பேராசிரியர் விபின், ஓ.பி.சி.ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் அளித்துள்ள பேராசிரியர் விபின் சாதிய பாகுபாட்டை காரணம் காட்டி கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு விபின் மீண்டும் ஐ.ஐ.டி.யில் பணியில் சேர்ந்துள்ளார். …

The post சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் சாதிய பாகுபாடு பற்றி பேராசிரியர் விபின், ஓ.பி.சி.ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: