டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வி.!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்தார். 60 வீராங்கனைகள் பங்கேற்ற தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவு போட்டியில் அதிதி 4வது இடம் பிடித்தார். அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார்….

The post டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வி.!! appeared first on Dinakaran.

Related Stories: