டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்க முடிவு

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். …

The post டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: