ஆந்திர மாநில அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் 25 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். இதேபோன்று நடிகர் சிரஞ்சிவியும் 25 லட்சம் வழங்கி உள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் அடைமழையால் ஏற்பட்ட பரவலான பேரழிவு மற்றும் அழிவுகளால் வேதனையடைந்தேன்.