கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுசேரியில் இருந்து 180 பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் திருக்கோவிலூரிலிருந்து 115, கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்புபேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.  …

The post கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: