பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் ரேகா என்றால் எல்லோருக்கும் புரியும். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஹீரோயினாக நடிக்க வந்தவர் தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். அவர் கூறும்போது,’நான் சினிமாவில் நடிக்க வந்தது எனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. நான் நடித்த ஒரு படத்தை மட்டுமே பார்த்தார்.