‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்துக்கான அழகிப் போட்டி கேரளாவில் நடந்தது. 22 மாநிலங்களை சேர்ந்த 240 அழகிகள் பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்ஷரா ரெட்டி (வயது 24) ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்தை வென்றார். அக்டோபரில் துபாயில் நடக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ள அக்ஷரா கோலிவுட் ஹீரோக்களுடன் ஜோடி போட ஆசை வெளியிட்டுள்ளார். ‘ரஜினி, அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது.