துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு நரகாசூரன் படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீசாகாமல் தடைபட்டுள்ளது. இந்நிலையில் பார்த்திபன் நடிப்பில் நாடக மேடை என்ற படத்தை இயக்குவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார். அந்த படம் இன்னும் தொடங்கவில்லை.