புதுச்சேரியில் இரு அதிகாரிகளை சஸ்பெண்ட்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் காமராஜர் பொறியியல், தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குனர் பிரேமா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்….

The post புதுச்சேரியில் இரு அதிகாரிகளை சஸ்பெண்ட்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: