கோவையில் காவலர்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆலோசனை

கோவை: கோவையில் காவலர்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் பங்கேற்றுள்ளனர். கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். …

The post கோவையில் காவலர்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: