கனியாமூர் பள்ளி கலவரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி கலவரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். எடுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வடக்கு மண்டல ஐஜி, காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்….

The post கனியாமூர் பள்ளி கலவரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிபி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: