கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு

சென்னை: கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வாகியுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 70 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார்.   பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்….

The post கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: