பிரதமர் மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை: காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மதவாத அரசியல் மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார் மோடி. அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது என கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். …

The post பிரதமர் மோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை: காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல் appeared first on Dinakaran.

Related Stories: