நேருவின் நினைவு தினம் இன்று… சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

டெல்லி : இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 58வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்….

The post நேருவின் நினைவு தினம் இன்று… சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: