இதையடுத்து கீடா கோலாவின் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். மற்றும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை நெறிமுறையற்ற மற்றும் சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக, மன்னிப்பு, நஷ்டஈடு மற்றும் ராயல்டியில் பங்கு ஆகியவற்றைக் கோரி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது என சரணின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.