திருச்சி சுப்புராயன்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் சுப்புராயன்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். முக்கொம்பு ஆற்றில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருச்சி சுப்புராயன்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: