தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கெயில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக என்றென்றும் திமுக அரசு விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

The post தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: