காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கருத்து

டெல்லி: காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி பேச வேண்டிய நேரம் இது, ஆனால் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை என்றும் சரத்பவார் கூறியுள்ளார்….

The post காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: