“தமிழகத்தில் ராமராஜ்ஜியம் அமைப்போம் என செல்லூர் ராஜூ சொன்னதில் தவறு இல்லை!”: கடம்பூர் ராஜூ பேச்சு

சென்னை: தமிழகத்தில் ராமராஜ்ஜியம் அமைப்போம் என செல்லூர் ராஜூ சொன்னதில் தவறு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். நல்ல ஆட்சி நடக்கிறது என்றால் அதனை ராம ராஜ்ஜியம் என்று அழைப்பார்கள், இதில் மதத்துக்கு தொடர்பில்லை என்றும் கடம்பூர் ராஜூ குறிப்பிட்டிருக்கிறார்….

The post “தமிழகத்தில் ராமராஜ்ஜியம் அமைப்போம் என செல்லூர் ராஜூ சொன்னதில் தவறு இல்லை!”: கடம்பூர் ராஜூ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: