மதுரை மாவட்டம் கேசம்பட்டியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா: ஏராளமான மக்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம் கேசம்பட்டியில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பங்கேற்றனர். கட்லா, ரோகு, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர். சிக்கிய மீன்களை வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவது வழக்கமான ஒன்றாகும்….

The post மதுரை மாவட்டம் கேசம்பட்டியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா: ஏராளமான மக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: