தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்திருக்கிறார். ரூ.7,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது என்றும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார். …

The post தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: