முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு உரிய அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பராமரிப்பு பணிக்காக பொருட்களை எடுத்துச் செல்ல தமிழ்நாட்டு அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு உரிய அனுமதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: