இந்தியா நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் Jul 15, 2025 அரிசி மீ ஆ. உச்ச நீதிமன்றம் தில்லி ராபர்ட் ப்ரூஸ் அய்கோர்ட் நயினார் நாகேந்திரன் தின மலர் டெல்லி: தனது வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராபர்ட் ப்ரூஸ் மனு அளித்தார். நெல்லை தொகுதி எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 24க்கு ஒத்திவைத்தது. The post நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்