மேலும், ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் கார்த்திகா மற்றும் பிரியதர்ஷிணி ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சத்துக்கான காசோலைகளை்யும், 52வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப்-2025 போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை வாழ்த்தி, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலை உள்பட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.36.08 லட்சம் உதவித்தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.
