தமிழகம் நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!! Jul 11, 2025 நாகா நாகை தின மலர் நாகை: நாகை வெள்ளப் பள்ளம் கிராமத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளப் பள்ளம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். The post நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்டுகளில் அதிக ஒலியுடன் ஆடல், பாடல் கூடாது: ஐகோர்ட்
தொழில் வழிகாட்டி நிறுவன அறிவிப்பின்படி இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு!
முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
பொருநை அருங்காட்சியகத்தை சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள முதலமைச்சருக்கு இதயம் நிறைந்த நன்றி: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!