இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், இதுபோன்ற சட்டங்களை பிறப்பிப்பது குறித்து நாடாளுமன்றத்துக்குதான் அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்த நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
The post திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்குமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும்: ஐகோர்ட் கிளை கேள்வி!! appeared first on Dinakaran.
