போலீசார் விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களில் இரண்டு பேர் ஈசூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(37), மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த புருஷோத்(23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (23) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.
