இது தொடர்பாக வழக்கு பதிவு விசாரித்த போலீசார் மைக்கேல் சுவுமேக்கா(23) என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். நிீலா படேலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது. போதை பொருளை சப்ளை செய்தது. அவசர பிரிவு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.
The post இங்கிலாந்தில் இந்திய பெண் அடித்துக் கொலை appeared first on Dinakaran.
