இந்நிலையில் நேற்று தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘தலாய் லாமாவின் நிறுவனம் தொடரும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். மேலும் எதிர்கால மறுபிறவியை(15வது தலாய் லாமா)அங்கீகரிக்கும் ஒரே அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை இதன் மூலமாக மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம் appeared first on Dinakaran.
