இந்த படத்தில் அவர் சுந்தர்.சி ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர தற்போது ‘பார்ட்னர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான பாலக் லால்வானி 7 ஆண்டுகளில் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘பராஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். ‘தலைநகரம் 2’ படம் தமிழில் தனக்கு ரீ எண்ட்ரியை உருவாக்கித் தரும் என்று அவர் நம்புகிறார்.
The post 4 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் பாலக் லால்வானி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.