அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 3 பலாத்கார வழக்கு உள்பட 23 குற்றங்களில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காதலிகள் ஜூலியான் ஸ்னெக்கெஸ்டாட் மற்றும் நோரா ஹௌக்லேண்ட் உள்ளிட்ட 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
The post 23 குற்றங்களில் தொடர்பு 5 பெண்களை பலாத்காரம் செய்த நார்வே இளவரசியின் மகன் appeared first on Dinakaran.
