தமிழகம் ஆலந்தூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு Jun 25, 2025 ஆலந்தூர் திருச்சி தின மலர் திருச்சி: ஆலந்தூர் மாவடிகுளத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிதிகளை பின்பற்றாமல் 500 கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் மணல் கொள்ளை நடைபெறுகிறது என மனுதாரர் தெரிவித்துள்ளார். The post ஆலந்தூரில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக் கோரி வழக்கு appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்