சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு!

டெல்லி : 2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது RTI மூலம் அம்பலம் ஆகியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு! appeared first on Dinakaran.

Related Stories: