தமிழகம் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு Jun 21, 2025 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு தென்காசி சிவகங்கை சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது The post 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.
வடசென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.183.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்: புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
2024-2025ம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை: அமைச்சர் சாமிநாதன் நிதியொப்பளிப்பு அரசாணை வெளியிட்டார்
தமிழகம், புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: 9.10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு
மேற்கு ஆசியப் போர்: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
திருச்சியில் இன்று மாலை கோலாகல விழா; 5 புதிய ரயில் சேவை மோடி துவக்கி வைக்கிறார்: என்டிஏ பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்பி விசாரணை: காரைக்குடியில் பரபரப்பு
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு