இதில் நமக்கு ஏற்பட உள்ள நன்மைகள், பாதிப்புகளை நாம் புரிந்துகொள்ள, ஒருமித்த கருத்தை உருவாக்க, ஒரு சில முடிவுகள் எடுக்கஇன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கூடவிருக்கின்றோம். இந்த நிகழ்வானது, முன்னாள் நீதிபதிகள் வள்ளிநாயகம், ஜெகதீசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெறவிருக்கின்றது. நமது சமுதாய மக்கள் அனைவரும் வர வேண்டும்.
The post சென்னையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம்: ஏ.சி.சண்முகம் அறிக்கை appeared first on Dinakaran.
