இதன் கீழ் இந்திய ரோந்து படைகள் டெப்சாங், டெம்சோக் மற்றும் சுமோரில் உள்ள ரோந்து புள்ளிகளை அடைவதற்கு சீனாவின் ஒப்புதலை கோருகின்றன. 2020ம் ஆண்டுக்கு முன்பு நமது வீரர்கள் தடையற்ற அணுகலை பெற்ற இடங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிராந்திய பின்னடவை குறிக்கிறது. 5 ஆண்டுகளாக சீனா குறித்த விவாதத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி இறுதியாக இத்தகைய விவாதத்துக்கு ஒப்புக்கொள்வார் என்று காங்கிரஸ் நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மழைக்கால கூட்டத்தொடரில் சீனா குறித்து விவாதம்: காங். நம்பிக்கை appeared first on Dinakaran.
