திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை ஆய்வு செய்யாத அதிகாரிகளுக்கு மெமோ

திருப்பூர் : “திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை ஆய்வு செய்யாத அதிகாரிகளுக்கு மெமோ வழங்கப்படும்” என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் தமிழ்வாணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேட்டி அளித்த அவர்,தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார். திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 3 தொழிலாளர்கள் உயிரிழந்தார்.

The post திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை ஆய்வு செய்யாத அதிகாரிகளுக்கு மெமோ appeared first on Dinakaran.

Related Stories: