நெல்லை இருட்டுக்கடை விவகாரம்: நயன் சிங்கிடம் விசாரணை

நெல்லை: நெல்லை இருட்டுக்கடை விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நயன் சிங் ஆஜரானார். கவிதா சிங் தரப்பில் அளித்த புகாரில் அவரது சகோதரர் நயன் சிங்கிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இருட்டுக்கடை தனக்கு சொந்தமானது என நயின் சிங் இடம் இருக்கும் உயில் போலியானது என கவிதா சிங் புகார் தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் நயன் சிங் விசாரணைக்கு ஆஜரானார்.

The post நெல்லை இருட்டுக்கடை விவகாரம்: நயன் சிங்கிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: