இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் லாரி மோதி 13 பேர் உயிரிழப்பு May 12, 2025 ராய்பூர், சத்தீஸ்கர் சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் தின மலர் சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். லாரி மீது டிரெய்லர் மோதியதில் 9 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். The post சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் லாரி மீது டிரெய்லர் லாரி மோதி 13 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது..!!
டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர் தவெக நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: 41 பேர் பலியான கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? சரமாரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்
இந்திய கடல்சார் பெருமையை மீட்டெடுக்க ஐஎன்எஸ்வி கவுண்டின்யா பாய்மரக் கப்பல் முதல் பயணம்: போர்பந்தரில் இருந்து ஓமன் புறப்பட்டது
எஸ்ஐஆர் விசாரணை மையத்தில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி முற்றுகை: வாகனம் அடித்து உடைப்பு மே.வங்கத்தில் பரபரப்பு
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகர் தப்பியோட்டம்: ரகுல் பிரீத் சிங் தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம் ஒன்றிய அரசின் வரையறை நிறுத்திவைப்பு: சுரங்க பணிகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜ மாஜி எம்.எல்.ஏவின் ஜாமீன் நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி